ondragstart="return false" onselectstart="return false"

Tuesday, January 13, 2015

திருவாடிப் பூரம் - திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே

  Thiruvadi Pooram- 5th  Aug 2016
Thiruppavai Moopathum Seppinaal Vazhiye
----------------------------------------------------------

திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்துமூன்றுரைத்தால் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லிவள நாடி வாழியே
வண்புதுவை நகர் கோதை மலர்ப்பதங்கள் வாழியே



Please find Link to video presentation of each of the 30 pasurams that were dear to Bhagavat Ramanuja 


மார்கழித் திங்கள்                                   
ஓங்கி உலகளந்த                        
மாயனை மன்னு                          
தூமணி மாடத்து                          
கற்றுக் கறவைக்                         
கனைத்து இளம்                           
உங்கள் புழக்கடை                       
உந்து மத களிற்றன்                                                                       
முப்பத்து மூவர்                                                                          
ஏற்ற கலங்கள்                                                      
அம் கண் மா ஞாலத்து













1 comment: